நாகர்கோவில் மாநகர திமுக புதிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 1 September 2022

நாகர்கோவில் மாநகர திமுக புதிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

நாகர்கோவில்  மாநகர திமுக புதிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமானது மாவட்ட திமுக அலுவலகத்தில் வைத்து அவை தலைவர் திரு.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையிலும் துணைச் செயலாளர்கள் பொருளாளர் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது மாநகரச் செயலாளர் வழக்கறிஞர் திரு.ஆனந்த் வரவேற்புரை வழங்கினார்.

குமரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயருமான வழக்கறிஞர் அண்ணன் ரெ.மகேஷ் அவர்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து ஆலோசனை வழங்கினார்.


கூட்டத்தில் பகுதி செயலாளர்கள் பகுதி நிர்வாகிகள் வட்டச் செயலாளர்கள் மாவட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment