DYFI-ன் சார்பில் இரத்ததான முகாம். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 1 September 2022

DYFI-ன் சார்பில் இரத்ததான முகாம்.

DYFI-ன் கன்னியாகுமரி  மாவட்டக்குழு சார்பில் நாகர்கோவிலில்  இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் ரெதீஷ் தலைமை தாங்கினார் முன்னாள் எம்பி பெல்லார்மின், அருள் ஜெரால்ட் பிரகாஷ், செயின்ட் ஜார்ஜ் கலை & அறிவியல் கல்லூரி முதல்வர் எட்வின் ஞானதாஸ் Dr.கரோலின் கீதா சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


இரத்ததானம் செய்வதின் அவசியம் குறித்தும் அதன் நன்மைகள் பற்றியும் விளக்கப்பட்டது.மக்கள் ஆர்வமுடன் இரத்ததானம் செய்தனர்.இரத்ததானம் செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment