நாகர்கோவில் அருகே அதிகாலையில் பயங்கர விபத்து! - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 11 September 2022

நாகர்கோவில் அருகே அதிகாலையில் பயங்கர விபத்து!


நாகர்கோவில் அருகே அதிகாலையில் அதி வேகமாக வந்த தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் சாலையோர கடையில் மோதி விபத்து. 


டிரைவர் ஜெருஸ் என்பவர் சம்பவ இடத்தில் உடல்நசுங்கி பலி, இவ்விபத்து குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை முதல் கட்ட விசாரணையில் ஆம்புலன்சை ஒட்டி வந்த டிரைவர் ஜெரூஸ் குடிபோதையில் இருந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது

No comments:

Post a Comment