அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் புதிய ஆயத்த பட்டறை துவக்க நிகழ்ச்சி. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 21 September 2022

அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் புதிய ஆயத்த பட்டறை துவக்க நிகழ்ச்சி.


கன்னியாகுமரி மாவட்டம், கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் புதிய ஆயத்த பட்டறை அமைப்பதற்கான பணியினை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த் இ.ஆ.ப., அவர்கள்


மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் திரு.த.மனோ தங்கராஜ் அவர்கள், ஆகியோர் இன்று 21.09.2022 துவக்கி வைத்தார்கள். உடன் நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் திருமதி.மேரி பிரின்சி லதா உட்பட பலர் உள்ளார்கள். 

No comments:

Post a Comment