கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் எடுத்த பூட்டேற்றி பகுதியை சார்ந்தவர் ரமேஷ் பட்டதாரி, நியாய விலை கடை பணிக்காக விண்ணப்பம் செய்து அந்தப் பணிக்காக தேர்வு செய்யப்பட்டதாகவும், ஆனால் பணி ஆணை வழங்குவதற்கு அதிகாரிகள் தரப்பில் ஐந்து லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்பதாகவும் கூறி இன்று ஆட்சியர் அலுவலகத்தில் தர்னாவில் ஈடுபட்டார்.
அங்கு வந்த போலீசார் அவரை வலுக்கட்டமாக தூக்கி வேறு இடத்தில் அப்புறப்படுத்தினார்கள் இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment