பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக பா.ஜனதா நிர்வாகிகளிடம் விசாரணை நடத்த வேண்டும். குமரி மாவட்ட அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அப்துல்ரகுமான்
தமிழகத்தில் பா.ஜனதா நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசுவது யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியை முடக்குவதற்காக இதுபோன்ற சம்பவங்கள் நடத்தப்படுகிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று கூறுவதற்காக இதுபோன்ற சம்பவங்களை நடத்துகிறார்கள். இதன் பின்னணியில் பா.ஜனதா உள்ளது. எனவே இதுதொடர்பாக போலீசார் உரிய விசாரணை நடத்தி பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் உண்மை நிலையை கண்டறிய வேண்டும்.
பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக பா.ஜனதா நிர்வாகிகளிடம் விசாரணை நடத்த வேண்டும். குமரி மாவட்ட அனைத்து இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் ஜமாஅத் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அப்துல்ரகுமான் நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி
No comments:
Post a Comment