அரசு போக்குவரத்து கழகத்தை கண்டித்து தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் போராட்டம். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 6 September 2022

அரசு போக்குவரத்து கழகத்தை கண்டித்து தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் போராட்டம்.

குமரி மாவட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் ஒரு தலைப்பட்சமாக  செயல்படுகின்ற அதிகாரிகளை கண்டித்தும், லஞ்சம் கேட்டு கொடுக்காதால் கொலைமிரட்டல் விடுத்த ராணிதோட்டம்-2 கிளை பொறுப்பு மேலாளர் வேல்முருகன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய கோரியும்,  பணியாளர்களை இரண்டு பிரிவாக பிரித்து நடவடிக்கை எடுப்பதோடு  போக்குவரத்து கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்திய குமரிமாவட்ட போக்குவரத்து மாவட்ட மேலாளர் (இயக்கம்) ஜெரோலின் லிஸ்பென்சிங் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் நடத்துனர் ஜெகன் மீது சாதிய வன்மத்தோடு ஒருதலைபட்சமாக எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்ய கோரியும் தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்க நிறுவனத்தலைவர் தினகரன் தலைமையில் இன்று அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் அலுவலகம் ராணி தோட்டம் பணிமனை  முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

No comments:

Post a Comment