தகவலின் அடிப்படையில் வனச்சரக அலுவலர் தலைமையில் வனக்காப்பாளர்கள் ஜெயக்குமார், சரவணன், வேட்டை தடுப்பு காவலர்களான. சாஷி, கேசவன், பாலசுப்பிரமணியன், பிரபு சிங், சுமன் ஆகியோரால் இராஜநாக பாம்பு சுமார் காலை 8:15 மணி அளவில் பாதுகாப்பான முறையில் பிடித்து பெருஞ்சாணி அணை அருகில் சுமார் காலை 9:50 மணி அளவில் வனவர் பிரான்சிஸ் அரவிந்த் உடனிருக்க பாதுகாப்பாக வனப்பகுதியில் விடப்பட்டது .
கன்னியாகுமரி மாவட்டம் வேளிமலை வனச்சரகம் சுருளகோடு பிரிவு வீரப்புலி RF அருகிலுள்ள மூலையறை பகுதியில் தனிஸ்சிலாஸ் என்பவரின் ரப்பர் தோட்டத்தில் இராஜநாக பாம்பு இருப்பதாக தகவல் கொடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment