ராஜகோகிலா அறக்கட்டளை தவத்திரு அன்னை சகுந்தலா அவர்கள் இயற்றியது திருமந்திரம் சதாசிவ ஆகமம் மூலமும் உரையும் முதல் பகுதி புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி ராஜகோகிலா அறக்கட்டளையின் தலைவர் ராஜகோபால் அவர்கள் அன்னாரது துணைவியார் பாஜக ஆன்மீகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு குமரி மாவட்ட தலைவர் திருமதி.அனுஷியாதேவி அவர்கள் ஏற்பாட்டில் நாகர்கோவில் ராஜகோகிலா மண்டபத்தில் வைத்து இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் கலந்து கொண்டு முதல் புத்தகத்தை வெளியிட்டார். நிகழ்ச்சியில் பாஜக குமரி மாவட்ட தலைவர் தர்மராஜ் அவர்கள் M.R.காந்தி MLA அவர்கள் மாநில மகளிர் அணி தலைவர் உமாரதி ராஜன் அவர்கள் பா.ஜ.க பத்மநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் வேலாயுதம் அவர்கள் மற்றும் மற்றும் சிவனடியார்கள் பாஜக தலைவர்கள் தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment