மீனாட்சிபுரம் உபமின் நிலையத்தை சார்ந்த ஊர்களுக்கு மின் தடை அறிவிப்பு. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 13 September 2022

மீனாட்சிபுரம் உபமின் நிலையத்தை சார்ந்த ஊர்களுக்கு மின் தடை அறிவிப்பு.

மீனாட்சிபுரம் உப மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை  புதன்கிழமை நடக்கிறது. எனவே, நாளை காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தெங்கம்புதூர், பறக்கை, ஐ.எஸ்.இ.டி., மேலமணக்குடி, முகிலன்விளை, மணிக்கட்டிப்பொட்டல், ஒசரவிளை, காட்டுவிளை, புதூர், ஈத்தாமொழி, தர்மபுரம், பொட்டல், வெள்ளாளன் விளை, மேலகிருஷ்ணன்புதூர், பள்ளம், பிள்ளையார்புரம், புத்தளம், புத்தன்துறை, முருங்கவிளை, பண்ணையூர், தெக் குறிச்சி, அழிக்கால், பிள்ளைத்தோப்பு, தர்மபுரம், பழ விளை, தாராவிளை, ஆறுதெங்கன்விளை, ராஜாக்கமங்க லம் துறை, வடிவீஸ்வரம், கோட்டார், கணேசபுரம், இட லாக்குடி, ஒழுகினசேரி, தளியபுரம், ராஜபாதை, கரியமா ணிக்கபுரம், செட்டிக்குளம் சந்திப்பு, ராமன்புதூர் சந்திப்பு, வெள்ளாடிச்சிவிளை ஆகிய இடங்களில் மின்வினியோகம் இருக்காது. இந்த தகவல்லை நாகர்கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment