நாகர்கோவில் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் மனு. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 13 September 2022

நாகர்கோவில் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் மனு.

சவுதி அரேபியாவில் வேலைக்குச் சென்ற தனது மகன் தினேஷ்குமாரை (34) தனி அறையில் அடைத்து வைத்து அடித்து உதைத்து சித்திரவதை செய்வதாகவும், பணம் கேட்டு மிரட்டுவதாகவும் கூறி இதுகுறித்து நாகர்கோவிலை சேர்ந்த தாய் சரஸ்வதி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் மனு.


தன் மகன் இதுகுறித்து அங்கு நடக்கும் அவலநிலை குறித்தும் பேசிய வாட்ஸ் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது ஆதாலால் உடனடியாக மீட்டு தாய்நாட்டிற்க்கு கொண்டுவர தாய் கோரிக்கை. 

No comments:

Post a Comment