வீட்டினுள் புகுந்த மரநாய். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 12 September 2022

வீட்டினுள் புகுந்த மரநாய்.

பூதப்பாண்டி அரசு மருத்துவமனை அருகே பரமசிவம் என்பவரின் வீட்டினுள் புகுந்த மரநாய், வெளியே செல்லாமல் வீட்டில் பதுங்கியதால் வீட்டில் இருந்தவர்கள் வீட்டிற்குள் செல்ல முடியாமல் பரிதவித்தனர். 


பிறகு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர் பூதப்பாண்டி வனசரகர் ரவீந்திரன் உத்தரவின் பேரில் வனக்காப்பாளர் கிருஷ்ணமூர்த்தி வேட்டை தடுப்பு காவலர் ஜெகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரநாயினை லாவகமாக பிடித்து அடர்ந்த காட்டுப் பகுதியில் விட்டனர் 

No comments:

Post a Comment