மின் விளக்குகள் இல்லாததால் இருளில் மூழ்கும் அழகியமண்டபம் சந்திப்பு. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 7 September 2022

மின் விளக்குகள் இல்லாததால் இருளில் மூழ்கும் அழகியமண்டபம் சந்திப்பு.

குமரி மாவட்டம் அழகியமண்டபம் சந்திப்பு பகுதி எப்போதும் வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும், இந்த சந்திப்பு பகுதியில் மின் விளக்குகள் அமைக்கப்படாமல் காணப்படுகிறது. 


இதனால், இரவு நேரம் இருள் சூழ்ந்து காணப்படுவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன், விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. 


எனவே, சந்திப்பு பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

No comments:

Post a Comment