என் குப்பை, என் பொறுப்பு என்ற தலைப்பில் இன்றைய தினம் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் ஒருங்கிணைந்த கூட்டு தூய்மைப் பணிகள் நடைபெற்றன.
இதில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற கூட்டுத்தூய்மை பணியினை மாண்புமிகு மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
மேலும் நாகர்கோவில் மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் உறுதி மொழியும் எடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பல்வேறு பள்ளி கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் .
No comments:
Post a Comment