வெள்ளமடம் பகுதியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் சாலை மறியல். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 23 September 2022

வெள்ளமடம் பகுதியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் சாலை மறியல்.

நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மீது என். ஐ. ஏ சோதனையை கண்டித்து, கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளமடம் பகுதியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர், இதில் கைகுழந்தையுடன் பெண்களும் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment