நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் வழக்கறிஞர் ஆனந்த், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட சூரங்குடி அரசு மேல்நிலை பள்ளியில் படிக்கும் 44 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டியினை குமரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மாநகராட்சி மேயருமான வழக்கறிஞர் ரெ.மகேஷ் வழங்கினார்.
No comments:
Post a Comment