அருமநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட செக்கடி கிராமத்தில் குரங்குகள் தொல்லை. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 20 September 2022

அருமநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட செக்கடி கிராமத்தில் குரங்குகள் தொல்லை.

குமரி மாவட்டம் - அருமநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட செக்கடி கிராமத்தில் சில நாட்களாக குரங்குகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன, அவ்வாறு சுற்றித்திரியும் குரங்குகள் அப்பகுதியில் உள்ள தென்னை, பலா உள்ளிட்ட விளை பொருட்களை சேதப்படுத்தி வருகின்றன. 


மேலும் வீடுகளில் உள்ள பொருட்களையும் சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகிறது, இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை.

No comments:

Post a Comment