மாநகரின் மையப்பகுதியில் போக்குவரத்து நெரிசல். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 15 September 2022

மாநகரின் மையப்பகுதியில் போக்குவரத்து நெரிசல்.

நாகர்கோவில் மாநகராட்சியில் பாதாள சாக்கடை பணிகளுக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் மாநகரின் மையப் பகுதியான செட்டிகுளம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் முதல் அலுவலக பணிக்கு செல்லும் பணியாளர்கள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 


போக்குவரத்தை சீர் செய்ய முடியாமல் திணறும் போக்குவரத்து போலீசார். விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment