கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள விஸ்வகர்ம சமுதாய அற்புத விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நேற்று இரவு நடைபெற்ற சிறப்பு பூஜையில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் MP அவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இந்நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட தலைவர் JS.நவீன்குமார் MC அவர்கள் மற்றும் ஊர் நிர்வாகிகள் சந்திரகுமார், லட்சுமணன், முருகேசன், பத்மநாபன், கண்ணன் வடிவை வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment