அப்போது சாலை ஓரத்தில் நின்ற மக்கள் மயிரிழையில் உயிர் தப்பினார்கள் பேரூந்தை முழுமையாக சீரமைத்து சாலையில் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் விபத்தை ஏற்படுத்தும் வகையில் கவனக்குறைவாக பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுனர் மற்றும் நடத்துநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலரும் கேட்டுக் கொண்டனர்.

No comments:
Post a Comment