கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தை அடுத்து வலியாற்றுமுகம் ஸ்ரீ கிருஷ்ணா குவாலிட்டி பாரத் பெட்ரோலியம் ஒரு வருட நிறைவு நாளையொட்டி வாடிக்கையாளர்களுக்கு வேட்டி, இனிப்பு வகைகளை மருத்துவர் சமூக சேவகர் நாகேந்திரன் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் ராதாகிருஷ்ணன், ஒய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் வீரேஷ்வரன் நாயர், முன்னாள் குலசேகரம் பேரூராட்சி தலைவர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சமூக சேவகர் நாகேந்திரனுடன் அனைவரும் இணைந்து கற்போம் கற்போம் சுற்றுச்சூழலை பாதுகாக்க கற்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூபாய்_1 குறைத்து மூன்று மாத காலம் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது.
அனைவரும் தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட வலியுறுத்தி வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் டாக்டர் பிரசாத் ஒரு வருட நிறைவு விழாவை முன்னிட்டு கேக் வெட்டினார், அவருடன் ஷீபா பிரசாத் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர் இதற்க்கான ஏற்பாடுகளை ஸ்ரீகிருஷ்ணா குவாலிட்டி பெட்ரோல் பங்கு உரிமையாளர் சுரேஷ் மற்றும் குடும்பத்தினர் செய்துயிருந்தனர்.
No comments:
Post a Comment