குமரி மாவட்டம் வடசேரி டிஸ்லரி ரோட்டில் போடப்பட்ட புதிய தார் சாலையில் தனி நபரின் கடையின் கழிவு நீர் செல்வதற்காக சாலையில் ஒரு பகுதி தொடங்கி மறு பகுதி வரை சாலையைப் பெயர்த்து கழிவு நீர் குழாய் அமைத்ததனால் தற்போது சாலையில் பள்ளம் ஏற்பட்டதால் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் கீழே விழுவதாக செய்தியாளர் செய்தி வெளியிட்ட ஒரு மணி நேரத்தில் மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுத்து குண்டும் குழியுமான சாலையை சரி செய்ததால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உடனடி நடவடிக்கை எடுத்த மாநகராட்சி ஆணையரை மனதார பாராட்டி தங்களுடைய நன்றியை தெரிவித்தனர்.
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக குரல் - கன்னியாகுமரி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், கன்னியாகுமரி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment