இதன் ஒரு பகுதியாக மாவட்ட எஸ். பி. ஹரிஹரன் பிரசாத் உத்தரவின் பேரில் நேற்று மாலை குளச்சல் சப்- இன்ஸ்பெக்டர் மோகன், சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் செல்வின் ஜோஸ்லின் மற்றும் பயிற்சி சப் இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் குளச்சல் அண்ணாசிலை சந்திப்பு, காமராஜர் பஸ் ஸ்டாண்டு, காந்தி சந்திப்பு ஆகிய பகுதிகளில் உள்ள ஆங்கில மருந்து கடைகளில் போதை மாத்திரை, போதை ஊசி மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு போதை மாத்திரைகள், போதை ஊசி மருந்துகள் எதுவும் சிக்கவில்லை. பின்னர் என சோதனை நடத்தினர். அப்போது அங்கு போதை மாத்திரைகள், போதை ஊசி மருந்துகள் எதுவும் சிக்கவில்லை. பின்னர் போலீசார் 'டாக்டர்களின் மருந்து சீட்டுக்கு மட்டும்தான் மருந்து, மாத்திரைகள் கொடுக்க வேண்டும்’என அறிவுறுத்தி சென்றனர்.
நேற்று மாலை குளச்சலில் போலீசார் திடீரென மருந்து கடைகளில் சோதனை செய்ததால் மருந்து கடைகள் மற்றும் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment