குமரியின் குலசேகரப்பட்டினம் என்று அழைக்கப்படும் நாகர்கோவில் புலவர்விளை முத்தாரம்மன் கோவிலில் சிறப்பாக நடைபெற்ற சூரசம்ஹார விழா நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி மற்றும் பாஜக மாவட்ட பொருளாளரும் தெற்கு மண்டல தலைவருமான டாக்டர் முத்துராமன், பாஜக மாநில மகளிர் அணி தலைவி மீனாதேவ், மகளிர்அணி செயலாளர் உமாரதிராஜன், கவுன்சிலர் ரோசிட்டாதிருமால் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
இதில் 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனின் அருளை பெற்று சென்றனர்.
No comments:
Post a Comment