குமரி முதல் களியக்காவிளை வரையிலான பழுதடைந்த தேசிய நெடுஞ்சாலைகளை செப்பனிட கோரி சாலை மறியல். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 2 October 2022

குமரி முதல் களியக்காவிளை வரையிலான பழுதடைந்த தேசிய நெடுஞ்சாலைகளை செப்பனிட கோரி சாலை மறியல்.

கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையுள்ள பழுதடைந்த தேசிய நெடுஞ்சாலைகளை செப்பனிட கோரி  தோட்டியோடு ஜங்ஷனில் வைத்து குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் K.T.உதயம் தலைமையில் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் JGபிரின்ஸ், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் முன்னிலையில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.


சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் மற்றும் உறுப்பினர்கள் என சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர் 

No comments:

Post a Comment