வடசேரி ஆம்னி பேருந்து நிலையத்தில் 6 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் கட்ட அடிக்கல் நாட்டினார் அமைச்சர் மனோ தங்கராஜ். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 29 November 2022

வடசேரி ஆம்னி பேருந்து நிலையத்தில் 6 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் கட்ட அடிக்கல் நாட்டினார் அமைச்சர் மனோ தங்கராஜ்.


வடசேரி ஆம்னி பேருந்து நிலையம் மற்றும் கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தில் ஆறு கோடி ரூபாய் செலவில் புதிய கட்டிடங்கள் மற்றும் கடைகள் கட்டுவதற்கு  தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களும் நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ் அவர்களும் இணைந்து அடிக்கல் நாட்டினார்கள். 

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் ஐ ஏ எஸ் துணை மேயர் மேரி பிரின்சி லதா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment