கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து ஆன்லைன் செயலி மூலம் போலீ ஏஜென்சி மோசடி கும்பலால் மியான்மார் சென்று சிக்கி தவித்த இளைஞர் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளால் மீட்கப்பட்ட நிலையில் இன்று நாகர்கோவில் வந்து பாஜக எம் எல் ஏ, எம்.ஆர்.காந்தியை சந்தித்து நன்றி தெரிவித்தார், மேலும் இது குறித்து எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறுகையில் "ஆன்லைன்" சூதாட்டத்தை தடை செய்தது போல் ஆன்லைன் செயலி மூலம் வெளிநாட்டு வேலைக்கு அழைத்து செல்லும் போலீ முகவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment