வடசேரி காசி விஸ்வநாதர் கோயில் அருகே கழிவு நீர் ஓடை அடைப்பு. கோவில் நிர்வாகிகள் புகார். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 7 November 2022

வடசேரி காசி விஸ்வநாதர் கோயில் அருகே கழிவு நீர் ஓடை அடைப்பு. கோவில் நிர்வாகிகள் புகார்.

வடசேரி காசி விஸ்வநாதர் கோயில் அருகே  கழிவு நீர் ஓடை அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நிற்பதாக கோயில் நிர்வாகிகள் அளித்த புகார் மனுவின் அடிப்படையில் இன்று அப்பகுதிக்கு குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு உடனே அதனை சரி செய்ய துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

ஆய்வின் போது துணை மேயர் மேரி பிரின்சிலதா மாநகராட்சி அதிகாரிகள் மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்

No comments:

Post a Comment