அருமனை கிறிஸ்தவ இயக்கம் நடத்திய சமூக நல்லிணக்க மாநாடு SDPI கட்சியின் மாநில தலைவர் பங்கேற்பு. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 December 2022

அருமனை கிறிஸ்தவ இயக்கம் நடத்திய சமூக நல்லிணக்க மாநாடு SDPI கட்சியின் மாநில தலைவர் பங்கேற்பு.


கன்னியாகுமரி மாவட்டம் அருமனை கிறிஸ்தவ இயக்கம் சார்பில் ஆண்டு தோறும் பல்வேறு கலை நிகழ்சிகள் மற்றும் பல்வேறு சமூக தலைவர்கள், ஆண்மீக தலைவர்கள், அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட பொதுக் கூட்டங்கள் நடைபெறும் அதே போல் இந்த ஆண்டு 25 வது கிறிஸ்த்துமஸ் வெள்ளிவிழா மற்றும் சமூக நல்லிணக்க மாநாடு நடைபெற்றது.


இதில் SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்,  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திமுக MPகள், பல்வேறு கட்சி தலைவர்கள் ஆண்மீக தலைவர்கள் SDPI நெல்லை மண்டல தலைவர் சுல்ஃபிக்கர் அலி, மாவட்ட தலைவர் சத்தார் அலி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


முன்னதாக நாகர்கோவில் வடசேரியில் வைத்து தொகுதி நகர கிளை நிர்வாகிகள் மாநில தலைவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். 

No comments:

Post a Comment