பஞ்சலிங்கபுரம் ஊராட்சி சுண்டன்பரப்பு பாலம் முதல் அய்யா நாராயண சுவாமி கோவில் வரையிலான சாலையை சுமார் 25 ஆண்டுகளுக்கு பின் மாவட்ட பஞ்சாயத்து நிதி யில் ரூபாய் 9 லட்சம் மதிப்பீட்டில் காங்கிரீட் தளம் அமைக்கும் பணியினை மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினரும் மற்றும் கூட்டுறவு சங்க தலைவர் முனைவர் நீல பெருமாள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் சிந்து செந்தில் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் துணைத் தலைவர் நாகராஜன், வார்டு உறுப்பினர் தங்கம் பாஜக ஒன்றிய மற்றும் ஊராட்சி நிர்வாகிகளான குமார், செந்தில் மற்றும் மாடசாமி சுண்டன்பரப்பு பிரமுகர்கள் மற்றும் சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment