குமரி மாவட்டம் நாகர்கோவில் தம்பத்து கோணம் இருபதாவது வார்டுக்கு உட்பட்ட சாலையோரம் துப்புரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த துப்புரவு பணியாளர் பணியின் போது பாம்பு கடித்து மரணம், துப்புரவு பணியாளர்களுக்கு பணியின் போது பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல். அனைவருக்கும் பாதுகாப்பு உபகரணம் வழங்கியதாக கணக்கு காண்பித்த சுகாதார ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற மரணங்களை தடுக்க முடியும். என பாம்பு கடியால் மரணம் அடைந்தவரின் உறவினர் கண்ணீர் மல்க சுகாதார ஆய்வாளர் மீது குற்றச்சாட்டு வைத்தனர்.
Post Top Ad
Thursday 20 July 2023
Home
நாகர்கோவில்
சுகாதார ஆய்வாளரின் அலட்சியத்தால் பரிபோன துப்புரவு தொழிலாளியின் உயிர். மேயர் மற்றும் ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.
சுகாதார ஆய்வாளரின் அலட்சியத்தால் பரிபோன துப்புரவு தொழிலாளியின் உயிர். மேயர் மற்றும் ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக குரல் - கன்னியாகுமரி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், கன்னியாகுமரி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment