கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவிலில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி சார்பாக நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கன்னியாகுளம் பஞ்சாயத்து தலைவி திரு. ஏஞ்சலின் ஷரோனா செல்வகுமார் அவர்கள் மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வை பற்றி உரையாற்றினர்.
பின்னர் மரம் இல்லையேல் மனித இனம் இல்லை என்ற கருத்தை வைத்துக் கொண்டு மரம் நடும் விழாவினை சிறப்பித்தனர். உடன் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் செல்வகுமார் மற்றும் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment