நாகர்கோவில் மாநகராட்சி 75 வது குடியரசு தின விழா. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 26 January 2024

நாகர்கோவில் மாநகராட்சி 75 வது குடியரசு தின விழா.


நாகர்கோவில் மாநகராட்சி 75 வது குடியரசு தின விழா நிகழ்ச்சியில்  மேயர் திரு.ரெ.மகேஷ் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் அவர்கள் தலைமையில் மதிப்பிற்குரிய ஆணையர் திரு.ஆனந்த் மோகன் அவர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் தேசியக்கொடியினை ஏற்றினார். பின் சிறந்த பொறியாளர்கள், சிறந்த தூய்மை பணியாளர்கள், சிறந்த பணியாளர்களுக்கு விருதும் சான்றுகளும் வழங்கி கொளரவித்தனர். 

உடன் பொறியாளர் பாலசுப்ரமணியன், துணை மேயர் திருமதி. மேரி பிரின்ஸி லதா, மண்டலத்தலைவர்கள் திரு.செல்வக்குமார், திருமதி.அகஸ்டினா கோகிலவாணி, மாமன்ற உறுப்பினர் திருமதி.கலா ராணி, மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி ஊழியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment