தைப்பூசம். பெண்களுக்கு தையல் மெஷின் கிரைண்டர் பி.டி.செல்வகுமார் வழங்கினார். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 25 January 2024

தைப்பூசம். பெண்களுக்கு தையல் மெஷின் கிரைண்டர் பி.டி.செல்வகுமார் வழங்கினார்.


அஞ்சு கிராம் அடுத்த வட்டக்கோட்டை ஜங்ஷனில் வைத்து தைப்பூசத்தை முன்னிட்டு ஏழை  பெண்களுக்கு சிறு தொழில் உதவி செய்வதற்காக தையல் மெஷினை, கிரைண்டர், இலவசமாக கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி.டி செல்வகுமார் வழங்கினார். 

இந்த நிகழ்வில். மாவட்ட கலப்பை மக்கள் இயக்க தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன்.முன்னால் பஞ்சாயத்து தலைவர் முத்துசாமி,வர்த்தக அணி தலைவர் விஸ்வைசந்திரன், விவசாய அணி தலைவர் முருகன், விவசாய அணி செயலாளர், செல்வன், ஒன்றிய இயக்க அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட விவசாய அணி துனை அமைப்பாளர் சம்புவர்ன தேவராஜன், மீனவர் அணி அமைப்பாளர் சில்வஸ்டர், மற்றும் வக்கீல் சுரேஷ், கலப்பை இயக்கம் நிர்வாகிகள்  முருகன், சுடலை, ராஜன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment