மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 3 January 2024

மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை.


கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சுந்தரவதனம் IPSஅவர்கள் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் இன்று 03-01-2024 மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.   பொதுமக்களின் குறைகளை கேட்டு அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்கள்.

இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சுப்பையா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.மதியழகன், குளச்சல் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.கம்பம் சாமுவேல் பிரவீன் கௌதம் இ.கா.ப, நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் செல்வி.யாங்சென் டோமா  பூடியா இ.கா.ப, கன்னியாகுமரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.மகேஷ் குமார்,  தக்கலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.உதய சூரியன் மற்றும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உடனிருந்தனர். 

No comments:

Post a Comment