கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக மீனவரணி துணை அமைப்பாளர் ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த எஸ்.ஜார்ஜ் அவர்களின் மறைவிற்கு முன்னாள் அமைச்சர் என்.சுரேஷ்ராஜன் மற்றும் திமுக வர்த்தகர் அணி மாநில இணைச் செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் என்.தாமரைபாரதி அவர்கள் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.
உடன் அகஸ்தீஸ்வரம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் மதியழகன், மாவட்ட விவசாய அணி தலைவர் முத்துசாமி, பேரூர் செயலாளர் வைகுண்ட பெருமாள்,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சரவணன் , மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஆர்.டி.ராஜா, மாவட்ட சிறுபான்மையினர் நல பிரிவு துணை அமைப்பாளர் நிஷார்,மயிலாடி பேரூராட்சி துணை தலைவர் சாய்ராம், மாவட்ட பிரதிநிதி நாஞ்சில் மைக்கேல், முன்னாள் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் சுதன்மணி ஆகியோர் உள்ளனர்.
No comments:
Post a Comment