மிளிரும் பள்ளி திட்டத்தின் கீழ் தூய்மை செய்யும் பணியை கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 8 January 2024

மிளிரும் பள்ளி திட்டத்தின் கீழ் தூய்மை செய்யும் பணியை கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.


எஸ்.எல்.பி.அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மிளிரும் பள்ளி திட்டத்தின் கீழ் தூய்மை செய்யும் பணியை கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சமுக சேவகர் ஆர்.எஸ்.ராஜன், கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி, நாகர்கோவில் மாவட்ட கல்வி அலுவலர் மோகன், எஸ்.எல்.பி.பள்ளி தலைமை ஆசிரியை ஜெமினா, உதவி தலைமை ஆசிரியர்கள் அலோசியஸ்,சோபா, வேலவன், சந்திரன், உயர்கல்வி ஆசிரியர் பிரேம், முன்னாள் மாணவர் சங்க தலைவர் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் செல்வின் குமார், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் வசந்த குமாரி, சுபாஷினி, ராதா  மோனி,பிரேமா, பிரிசில்லா மற்றும் சுரேஷ்பாபு, உள்பட பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment