ஒய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 13 February 2024

ஒய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.


தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி வழங்கி வேண்டும், ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் அடிப்படை ஓய்வூதியத்தை உயர்த்தி அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டமைப்பு தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வு பொற்றோர் நல அமைப்புகளின் சார்பில் நாகர்கோவில் ராணி தோட்ட பணிமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

No comments:

Post a Comment