மீனவர் குறைத்தீர்க்கும் கூட்டம் குமரி மாவட்டத்தில் மாதம்தோறும் நடப்பதில்லை, அதிகாரிகள் மீனவர் குறைத்தீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து,நாட்களை தள்ளி வைத்து வருகின்றனர், கடந்த மூன்று மாதமாக மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவில்லை தங்களின் அழுத்தம் காரணமாக இன்று நடைபெற்றதாக நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மீனவர் குறைத்தீர்க்கும் கூட்டத்தில் மீனவர்கள் அதிகாரிகளுடன் சாடல், மேலும் கூட்டத்தில் ஆட்சியர் கலந்து கொள்ளவில்லை எனவும் குற்றச்சாட்டி அகில இந்திய மினவர் சங்கத்தினர் வெளிநடப்பு செய்தனர்.
Post Top Ad
Wednesday, 7 February 2024
மீனவர்கள் குறைத்தீர்கும் கூட்டம்; கன்னியாகுமரி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக குரல் - கன்னியாகுமரி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், கன்னியாகுமரி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

No comments:
Post a Comment