மாடுகட்டி விளையில் அன்னதானத்தை பி.டி.செல்வகுமார் தொடங்கி வைத்தார் - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 22 May 2024

மாடுகட்டி விளையில் அன்னதானத்தை பி.டி.செல்வகுமார் தொடங்கி வைத்தார்


மாடுகட்டி விளையில் அன்னதானத்தை பி.டி.செல்வகுமார் தொடங்கி வைத்தார்


 அகஸ்தீஸ்வரம் அடுத்த மாடுகட்டி விளையில் அருள்மிகு ஸ்ரீ தேவி முத்தாரம்மன் கோவிலில் வைகாசி திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலப்பை மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் பி.டி.செல்வகுமார் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார் இந்நிகழ்வில்  மாவட்ட தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன் , ஊர் தலைவர், பால்துரை சுபாஷ், மற்றும் கோவில் நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment