மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையரிடம் மனு. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 5 May 2024

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையரிடம் மனு.

 


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையரிடம் மனு.


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட மாநகர் பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகளுக்காக பிரதான சாலைகளில் பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்துக்கு இடையூறு எனவும் சுமார் 12 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக புதிய சாலைகள் போட்ட இடத்திலும் பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்டு மூடப்பட்டு,மீண்டும் தோண்டப்பட்டு மூடப்பட்டு மக்களின் வரிப்பணத்தை நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் வீணடித்து வருவதாகவும் ஒப்பந்தக்காரர்களுக்கு இரட்டிப்பு வருமானத்தை ஏற்படுத்தி கொடுப்பதாகவும் குற்றம் சாட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையரிடம் மனு.

No comments:

Post a Comment