மாவட்ட அளவில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பி.டி.செல்வகுமார் பரிசு வழங்கினார் - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 14 May 2024

மாவட்ட அளவில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பி.டி.செல்வகுமார் பரிசு வழங்கினார்


மாவட்ட அளவில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பி.டி.செல்வகுமார் பரிசு வழங்கினார்


 கன்னியாகுமரி அடுத்த லீபுரத்தில் திருவள்ளுவர் அறக்கட்டளை நடத்திய 18ஆம் ஆண்டு குமரிமுனை திருக்குறள் திருவிழாவில் மாவட்ட அளவில் *திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்ற* மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் *கலப்பை மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் பி.டி.செல்வகுமார் பரிசுகளையும் சான்றிதழ்களையும்*  வழங்கினர் இந்நிகழ்வில், தலைவர்  தமிழ் முகிலன் ,பொருளாளர் இறையழகன் ,பொறுப்பாளர்கள் பாண்டியராஜன், நற்சேவன் ,டாக்டர் விநாயகமூர்த்தி, நெடுஞ்சேரலாதன் , ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மணிகண்டன், வார்டு உறுப்பினர்கள் ஜெசி,லட்சுமி ,கலப்பை குமரி  மாவட்ட தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன், விவசாய அணி செல்வராஜ், கலைச்செல்வன், மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment