அரசு மற்றும் தனியார் பள்ளியில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் மற்றும் செல்போன் வழங்கி ஊக்குவித்தார் பி.டி.செல்வகுமார் - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 30 May 2024

அரசு மற்றும் தனியார் பள்ளியில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் மற்றும் செல்போன் வழங்கி ஊக்குவித்தார் பி.டி.செல்வகுமார்


அரசு மற்றும் தனியார் பள்ளியில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் மற்றும் செல்போன்  வழங்கி ஊக்குவித்தார் பி.டி.செல்வகுமார்


குமரி மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10 மற்றும் 12 வகுப்பில் முதல், இரண்டாம் இடம் பிடித்த மாணவ மாணவியர்கள் 138 பேர்களுக்கு டேப்லட் மற்றும் செல்போன் பரிசளித்து ஊக்குவித்தார் கலப்பை இயக்க தலைவர் பி டி செல்வகுமார் அவர்கள்.மாணவ மாணவியர்களின் பெற்றோர் பி டி செல்வகுமார் அவர்களுக்கு தங்கள் நன்றியை தெரிவித்தார்கள்.

No comments:

Post a Comment