வெள்ளமடம் சகாயநகர் விலக்கு அருகே அமைக்கப்பட்டு இருந்த ராஜீவ் காந்தி சிலை உடைந்து கிடந்ததாலும் அருகே உள்ள கடையும் சேதமடைந்து இருந்ததால் பரபரப்பு - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 18 June 2024

வெள்ளமடம் சகாயநகர் விலக்கு அருகே அமைக்கப்பட்டு இருந்த ராஜீவ் காந்தி சிலை உடைந்து கிடந்ததாலும் அருகே உள்ள கடையும் சேதமடைந்து இருந்ததால் பரபரப்பு

 


வெள்ளமடம் சகாயநகர் விலக்கு அருகே அமைக்கப்பட்டு இருந்த ராஜீவ் காந்தி சிலை உடைந்து கிடந்ததாலும் அருகே உள்ள கடையும் சேதமடைந்து இருந்ததால் பரபரப்பு ஆரல்வாய்மொழி காவல் நிலைய ஆய்வாளர் அன்பு பிரகாஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதல் கட்ட விசாரணை நடத்தியதில் நள்ளிரவில் கனரக வாகனம் மோதி இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது எனவும் மேலும் அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் இடித்த கனரக வாகனம் பற்றி தெரியவரும் எனவும் தெரிவித்தார்.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்

No comments:

Post a Comment