ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம்.
அழகனாபுரம் பகுதியை சேர்ந்த 19 வயதான கல்லூரியில் பி,ஏ இரண்டாம் ஆண்டு படித்து வரும் பெண் ஆரல்வாய்மொழி சேர்ந்த அருள்மதன் ஐடிஐ முடித்து பணிபுரிந்து வரும் நபரை காதலித்து வந்துள்ளார், இவருடைய காதலுக்கு பெற்றோர் மறுப்பு தெரிவிக்கவே நேற்று முப்பந்தல் இசக்கியம்மன் கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.இச்சம்பவம் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment