கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி, பேரூராட்சிகளை நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பூதப்பாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊராட்சி மன்ற தலைவர்கள் கவுன்சிலர்கள் மற்றும் 100 நாள் வேலை திட்டத்தில் பயன் பெறும் பயனாளிகள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்- தமிழக அரசு இந்த முடிவை கைவிடவில்லை என்றால் சாகும் வரை போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு.
No comments:
Post a Comment