கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உலக்கை அருவி – தூவச்சி பகுதியில் நடைபெற்று வரும் ரூ.1.4கோடி மதிப்பிட்டில் சுமார் 15 கி.மீ நீளத்தில் தோவாளை சானல் நிரந்தர சீரமைப்பு பணியை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் போது தோவாளை ஊராட்சி ஒன்றியம் திடல் ஊராட்சிக்குட்பட்ட உலக்கை அருவி - தூவச்சி பகுதி தோவாளை சானலில் உடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மணல் மூட்டைகள் அடுக்கி போர்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் தோவாளை சானலினை நிரந்தரமாக சீரமைக்க வேண்டுமென விவசாயிகள், விவசாய சங்கங்கள், கால்வாய் பாசன விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கை வைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என். சரவணன்
No comments:
Post a Comment