ஔவையார் அம்மன் கோவிலில் ஆடி மாத முதல் செவ்வாய் பூஜை. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 23 July 2024

ஔவையார் அம்மன் கோவிலில் ஆடி மாத முதல் செவ்வாய் பூஜை.

 


ஔவையார் அம்மன் கோவிலில் ஆடி மாத முதல் செவ்வாய் பூஜை.


ஆடி மாத முதல் செவ்வாய் கிழமையையொட்டி குமரி மாவட்டம் தாழாக்குடி அருகே அமைந்துள்ள தமிழ் புலவர் ஔவையார் அம்மன் கோவிலில் அதன் வளாகத்தில் வைத்து  பெண்களால்  கொழுக்கடை அவித்து ஓளையாருக்கு படைத்து  சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது. இதில் குமரி மாவட்டம், கேரளா மாநிலத்தில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று  ஔவையாரை  வழிப்பட்டார்கள்.ஆரல்வாய்மொழி போலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.

No comments:

Post a Comment