சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்
கேரளாவில் நிபா வைரஸின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், வைரஸ் தமிழகத்திலும் பரவாமல் இருக்க மாநில எல்லைகளில் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் குமரி - கேரள தமிழக எல்லையான களியக்காவிளை பகுதியில் கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என சுகாதாரத் துறையினர் பரிசோதனை செய்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment