இருளப்பபுரம் சந்தையை இடம் மாற்றம் செய்ய துடிப்பதாக மாநகராட்சி நிர்வாகம் மீது வியாபாரிகள் குற்றச்சாட்டு - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 16 July 2024

இருளப்பபுரம் சந்தையை இடம் மாற்றம் செய்ய துடிப்பதாக மாநகராட்சி நிர்வாகம் மீது வியாபாரிகள் குற்றச்சாட்டு

 


இருளப்பபுரம் சந்தையை இடம் மாற்றம் செய்ய துடிப்பதாக மாநகராட்சி நிர்வாகம் மீது வியாபாரிகள் குற்றச்சாட்டு.


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட இருளப்பபுரம் சந்தையை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முயற்சி மேற்கொள்வதை கண்டித்து, அங்கு விற்பனை ஈடுபட்டு வரும் அனைத்து தரப்பு வியாபாரிகளும் வியாபாரத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்-சுமார் 40 ஆண்டு காலமாக அப்பகுதியில் மீன்,காய்கறிகள் விற்பனை செய்துவரும் இடத்தை தவறான தகவல்கள் கூறி இடம் மாறுதல் செய்ய மாநகராட்சி நிர்வாகம் துடிப்பதாகவும், விற்பனை செய்யும் புதிய இடத்திற்கு வரி வசூலை மையமாக கொண்டு தங்களை அப்புறப்படுத்த நினைப்பதாகவும் செய்தியாளர்களிடம் பேட்டி- இது தொடர்ந்தால் பெரிய அளவில் போராட்டம் நடத்த இருப்பதாகவும் அறிவிப்பு..

No comments:

Post a Comment